361
ஓலா நிறுவனத்தின் இ-பைக்கில் 4.0 வெர்சன்சாப்ட்வேரை அப்டேட் செய்தபோது ஏற்பட்ட பழுது குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், 45 நாட்களாக வாடிக்கையாளரை அழைக்கழித்ததாக, அந்நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூப...

820
பெரம்பலூர் அருகே இறந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல், அவர் உயிர்த்தெழுவார் என்று நம்பி சில வாரங்கள் பூஜை செய்து வந்த மகன், தனது  தாய் எழுந்து வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்...

353
பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய துணை வட்டாட்சியர் பழனியப்...

420
பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வெங்கடாஜலபதி நகரில் ...

578
பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி பணியிடை நீக்கத்தில் உள்ள பாண்டியன் என்பவரின் 3-வது மனைவியின் 2 மகன்களை வெட்டியதாக, மற்ற இரு தாரங்களின் 3 மகன்களை போலீசார் தேட...

328
பெரம்பலூரில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.&...

256
பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர். சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ...



BIG STORY